ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவ நகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் காரசாரமான உரையாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
காலி முகத்திடல்...
பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்கள் காணி வழக்குகள் போன்று மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த பாராட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியை ரணில்...
சர்வதேச நாணய நிதியம் மக்களுக்காக ஸ்தாபிக்கப்படவில்லை திருட்டு அரசாங்கங்களுக்காக உருவாக்கப்பட்டது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இம்முறையும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிப் பணம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டவுடன், சோமாலியாவில் செய்தது போன்று...
சர்வதேச நாணய நிதியம் ஒரு சிறிய ஊசி போட்டதற்காக இவ்வாறு குசியில் கொந்தளிக்க முயற்சிக்க வேண்டாம், இந்த நாட்டில் பொய்யாக ஊதிப் பெருக்கப்படும் சில முட்டாளகள் இருப்பதை சர்வதேச நாணய நிதியம் கண்டறிந்தால்,...
அநுராதபுரம் புதுநகரில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்தும் ஞானக்கா என அழைக்கப்படும் ஞானவதி ஜயசூரியவின் மகளின் வீட்டில் 80 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணம் மற்றும் தங்கப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம்...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஜனாதிபதிக்கு கடன் கிடைத்தமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...
இந்நாட்களில் மிகவும் பிரபலமான தலைப்பு சர்வதேச நாணய நிதியம் மற்றும் எமது நாடு பெற்ற கடன் தொகைக்கான அங்கீகாரம், அந்த உதவியின் மூலம் அரசாங்கத்தைக் கட்டிக்காக்கும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அணியினருக்கு மகிழ்ச்சியே...
எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,...
ஜூலை மாதத்தில் லாப் சமையல் எரிவாயு விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படமாட்டாது என, லாப் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது,...