follow the truth

follow the truth

May, 15, 2025

உள்நாடு

கணினி – தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுக்குத் தனியான பல்கலைக்கழகம்

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. உயர்கல்வித் துறையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அதில் மேற்கொள்ளப்பட...

சுதந்திர சதுக்க வளாகத்தில் இலங்கையர்களுக்கு தடை

கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்க வளாகத்திற்குள் இன்று(14) உள்ளூர் சுற்றுலா பயணிகள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமே உள்ளே செல்ல முடியும் என பொலிஸார் இன்று...

பல ரயில் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்காது

நாளை (15) முன்னெடுக்கவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் பல புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளாது என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், நிலைய அதிபர்கள் சங்கம், புகையிரத கடவை காவலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல...

ஹட்டனில் முட்டைக்கு தட்டுப்பாடு

முட்டை வியாபாரத்தில் இருந்து மொத்த மற்றும் சில்லறை முட்டை வியாபாரிகள் விலகியதால், ஹட்டன் மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு...

மத்திய – சப்ரகமுவ மாகாண பாடசாலை பரீட்சைகளும் ஒத்திவைப்பு

மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நடாத்தப்படவிருந்த தவணைப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் நாளை 15 ஆம் திகதி இடம்பெறவிருந்த 6 - 9 ஆம்...

பணிப்புறக்கணிப்புக்கு தனியார் பஸ்கள் ஆதரவு வழங்காது

நாளை (15) முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தனியார் பஸ்கள் ஆதரவு வழங்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மக்கள் சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவர்களாக...

பாடசாலை பரீட்சைகள் ஒத்திவைப்பு

மேல்மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்படும் வருட இறுதி தவணை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (15) நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர்...

நீர் வழங்கலும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு

வரிக் கொள்கை உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று (14) முதல் அனைத்து அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளில் இருந்து விலகுவதற்கு நீர் வழங்கல்...

Latest news

“நளீன் ஹேவகேவின் மனைவி கர்ப்பம் தரித்தால் அதுவும் முன்னைய ஆட்சியின் வேலையே..”

மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை தாண்டியுள்ளதாக முன்னாள் வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; "உப்பு...

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன்,...

மக்கள் ஆணைக்கு எதிராக செயற்படுபவர்களின் முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

எதிர்க்கட்சிகள் சிறிய குழுக்களுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க முயற்சிக்குமாயின் அந்த செயற்பாடு அரசியலமைப்பு, சட்டம் மற்றும் அரசியல் அதிகாரம் என்பவற்றைப் பயன்படுத்தி முறியடிக்கப்படும் என,...

Must read

“நளீன் ஹேவகேவின் மனைவி கர்ப்பம் தரித்தால் அதுவும் முன்னைய ஆட்சியின் வேலையே..”

மறுமலர்ச்சி ஆட்சியில் வெறுமனே ஏழு மாதங்களில் உப்பு பக்கட் 400 ருபாவை...

அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு...